திருமதி சின்னத்தம்பி மங்கையற்கரசி (மாம்பழக்கா கண்டு) – மரண அறிவித்தல்




திருமதி சின்னத்தம்பி மங்கையற்கரசி (மாம்பழக்கா கண்டு)
பிறப்பு 10 SEP 1940 இறப்பு 10 JUL 2020

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், அல்லாரையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மங்கையற்கரசி அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி(காளிகோயில் பூசகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தெய்வேந்திரராஜா(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,

நகுலேஸ்வரி(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,

யதுசன், கார்த்திகன், சந்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தெய்வேந்திரராஜா – மகன்Mobile : +33620054528
நகுலேஸ்வரன்(நகுலன்) – மருமகன்Mobile : +94770433736

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu