திரு வீரகத்தி சேந்தன் – மரண அறிவித்தல்




திரு வீரகத்தி சேந்தன்
பிறப்பு 27 NOV 1948 இறப்பு12 JUN 2020

யாழ். கரவெட்டி மத்தி பெரிய தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி சேந்தன் அவர்கள் 12-06-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பண்டிதர் க.வீரகத்தி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

எழிலரசி அவர்களின் அன்புக் கணவரும்,

கலாநிதி மாதவன், கல்பனா, ராஜாராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தா, Dr. வசந்தன், வசந்தா, அஜந்தா(வாணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அபிராமி அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionபெரிய தோட்டம், கரவெட்டி மத்தி, கரவெட்டி, யாழ்ப்பாணம்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு14th Jun 2020 8:00 AM

தொடர்புகளுக்கு
Dr. மாதவன் – மகன்Mobile : +3164716375
Dr. வசந்தன் – சகோதரர்Mobile : +17094270420
வசந்தா – சகோதரிMobile : +16477626880
மகேஸ்வரன்Mobile : +94779226790
தேவிகாMobile : +94772061425
ஸ்ரீ ரஞ்சன்Mobile : +94777035001

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu