திரு சுப்பிரமணியம் மகேந்திரன்
பிறப்பு 01 SEP 1958 இறப்பு 18 MAY 2020
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகேந்திரன் அவர்கள் 18-05-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், சுப்பிரமணியம், காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதனா(வதனா) அவர்களின் அன்புக் கணவரும்,
நிவேதிகா(பிரான்ஸ்), கோபிகா(பிரித்தானியா Milton Keynes) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரதீப் அவர்களின் அன்பு மாமனாரும்,
பிரணாவ், நயோனிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2020 வியாழக்கிழமை அன்று பிரித்தானியா Milton Keynes இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரவதனா மகேந்திரன் – மனைவிMobile : +447480520944