திருமதி செல்வநாயகி தற்பரானந்தன் – மரண அறிவித்தல்




திருமதி செல்வநாயகி தற்பரானந்தன்

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கொழும்பு கல்கிசை, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகி தற்பரானந்தன் அவர்கள் 18-05-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தெல்லிப்பழையைச் சேர்ந்த முத்தையா சீதாங்கனி தம்பதிகளின் அன்பு மகளும்,

தற்பரானந்தன்(இளைப்பாறிய யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற முகுந்தன்(யாழ்ப்பாணக் கல்லூரிப் பழைய மாணவர்) மற்றும் மயூரன்(கணக்காளர்- சிட்னி), சுகந்தன்(KFC- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலகிருஷ்ணன்(கண்டி), காலஞ்சென்ற சிவலிங்கம், சற்குணவதி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சரவணபவன், மதிவதனி மற்றும் வீரகுலசிங்கம்(ஆசிரிய ஆலோசகர்- விஞ்ஞானம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், மாதுரிதேவி(கொமன் வெல்த் வங்கி, சிட்னி), கிரிசாந்தி(தாதிய உத்தியோகத்தர்- யாழ் போதனா வைத்திய சாலை) ஆகியோரின் அன்பு மாமியும்,

ஆதித்தன், அமுதா, அனுசா(சிட்னி), விஷ்ணுகன்(சண்டிலிப்பாய்) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஐயனார் வீதி, சண்டிலிப்பாய் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் நவாலி வழுக்கையாறு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நா. தற்பரானந்தன் – கணவர்Mobile : +94761011600

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu