பெயர் : கணபதிப்பிள்ளை ஜெகசோதி j.p (சந்திரன்)
பிறப்பு : –
இறப்பு : 2013-01-08
பிறந்த இடம் : காரைநகர்
வாழ்ந்த இடம் : நல்லூர்
பிரசுரித்த திகதி : 2013-02-02
காரைநகர் தீர்த்தக் கரையைப் பிறப்பிடமாகவும் இல. 71, செட்டித்தெரு, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஜெகசோதி நேற்று(08.01.2013) செவ் வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை மற்றும் பாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும், நீலாம்பிகையின் அன்புக் கணவரும், சிவானந்தன்(பொறியியலாளர்), ராதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜயந்தா(பொறியியலாளர்), ரவீந் திரன்(லண்டன்), ஆகியோரின் மாமனும், காலஞ்சென்றவர்களான பாலகிருஸ்ணன், நித்தியானந்தம், மகேசன் மற்றும் பாலசிங்கம் (கனடா), காலஞ்சென்ற சிவசோதி மற்றும் அருட்சோதி, பரம்சோதி, ஞானசோதி, புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், நாகரத்தினம், செல்வராணி, உமாதேவி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், யானுசா, கர்ஷா, அபி நயா, சீத்தானி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை(10.01.2013) வியாழக்கிழமை காலை 8.00மணிக்கு அவரது இல.71, செட்டித்தெரு, நல்லூர். இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : மனைவி, பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு
மனைவி, பிள்ளைகள். – இல. 71, செட்டித்தெரு, நல்லூர். , –