திரு சோமு நவரட்ணசிங்கம் – மரண அறிவித்தல்




திரு சோமு நவரட்ணசிங்கம்
தோற்றம் 08 MAR 1954 மறைவு 30 APR 2020

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சோமு நவரட்ணசிங்கம் அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோமு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

துதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தன், சுபாஷினி, ரோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அம்பிகா, திரவியசிங்கம் மற்றும் இரத்தினசிங்கம்(கனடா), துரைசிங்கம்(இலங்கை), சிவனொளிசிங்கம்(ஜேர்மனி), சரோஜினிதேவி(இலங்கை), காலஞ்சென்ற குலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Stefan, Daniela ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லியோ அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு6th May 2020 9:00 AMதகனம் Get DirectionWednesday, 06 May 2020 9:00 AM – 1:00 PM
Bestattungshaus Mertens
Ittmecker Weg 2, 59872 Meschede, Germany

தொடர்புகளுக்கு
துரைசிங்கம் – சகோதரர்Mobile : +94750414330
சிவனொளிசிங்கம் – சகோதரர்Phone : +4955643810
விஜகுமார் – மருமகன்Mobile : +33652208160
சசிகுமார் – மருமகன்Mobile : +15148655268

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu