திருமதி சுப்பிரமணியம் நாகம்மா (பூரணம்)
தோற்றம் 26 JUN 1926 மறைவு 26 APR 2020
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகம்மா அவர்கள் 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விசுவலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற விசுவலிங்கம் சுப்பிரமணியம்(பராசு- புங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோயில் தர்மகர்த்தா) அவர்களின் அன்பு மனைவியும்,
காந்திமதி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(சேவிஸ்), தங்கமணி, துவாரகாதேவி, புஷ்பராணி, சிவமணி, குகதாசன், சிறீஸ்கந்தராஜா, கலாமதி ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம்(அதிபர்- மலேசியா), வித்துவான் பொன். அ. கனகசபை(அதிபர்), குமாரவேலு(அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னரத்தினம்(மலேசியா), பராசக்தி மற்றும் இலட்சுமிப்பிள்ளை(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தற்பரானந்தம், கலைச்செல்வி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி, தனபாலசிங்கம், தேவகுமார், பாலச்சந்திரன், மைதிலி, ரேணுகா, தமிழ்ச்செல்வன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவாஜினி – பஞ்சலிங்கம், தனரஞ்சினி – ரவிகுலசிங்கம், காந்தரூபன் – சாந்தநிதி, சுகந்தரூபன் – தாருகா, சேயோன்(மாவீரர்), ஜனகன் – சியாமிளா, சங்கீதா – கேதீஸ்வரன், துஷ்யந்தன் – தர்மப்பிரியா, துராதரன் – கௌரி, துளசிதாசன் – சுரேந்தினி, துஷ்யந்தி – மதிவதனன், துஷானந்த் – ரதி, கவிதா, நிஷாந்தினி – சதீஷ் குமார், நிரோஷன் – ஜய்டீப், செந்தூரன் – திருட்சியா, கௌதமன், தர்ஷினி – மோகன், சுதாகரன் – மஞ்சுளா, தனேசன், யாலினி, சாலினி, அனித்தா – அனோஜன், சிந்துஜன், அனுஜன், அகிலா, சயானிகா, சுபானியா, சிவானியா, லக்ஸன், வர்ணியா, பிரசாந்தினி, கம்சநந்தினி – நிரொஸ், சிபிஷன், யதூ ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பரணியா, சோபியா, குகதர்சன், சிந்துஜா – எழில் செல்வன், ஜனார்த்தனன், நிருஷன், விதுஜா, விரிஷா, அட்சயன், அகிலினி, திவிஜன், அபிசனா, அனாமிகா, வைஷ்ணவி, கௌத்தமி, சாருஜா, சந்தோஷ், சிந்துஜா, சாதனா, சிவேதா, நிசிதா, தருஷ்,அக்ஸரா, மதிஷன், சிரேஜா, சமிரா,சாரா, கிருஷ்ணா, விஷ்ணு, ஜஸ்மிரா, மேகா, நவீன், பிரியங்கா, ஆரணி, கைலேஸ், நிலேஷ், சஹானா, சகாஷ், கீர்த்தன், கைலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
ஐஷனா அவர்களின் பாசமிகு ஒப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இன்றைய உலக நிலைக்கேற்ப மிகக்குறைந்த குடும்ப உறுப்பினர்களுடன் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
காந்திமதி – மகள்Mobile : +33951929019 ஜனகன்Mobile : +33650098413 தங்கமணி – மகள்Mobile : +4591745319 துவாரகாதேவி – மகள்Mobile : +19055136764 புஸ்பராணி – மகள்Mobile : +4968977679074 சிவமணி – மகன்Mobile : +14164124403 குகதாசன் – மகன்Mobile : +33614086355 சிறீஸ்கந்தராஜா – மகன்Mobile : +33661192806 கலாமதி – மகள்Mobile : +447539277665