திரு துரைராஜா பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




திரு துரைராஜா பாலசுப்பிரமணியம்
தோற்றம் 28 JUL 1951 மறைவு13 APR 2020

யாழ். உடுப்பிட்டி இலக்கணாவத்தையைப் பிறப்பிடமாகவும், புத்தூர், நெல்லியடி, லண்டன் Hayes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா பாலசுப்பிரமணியம் அவர்கள் 13-04-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற கணேசமூர்த்தி, பாறுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராவதி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. சிந்துஜா, சிந்துதார்த்தன், கங்காசுதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராஜராஜேஸ்வரி, இரஞ்சினி, இராகினி(ஓய்வுநிலை ஆசிரியை), நந்தினி(பிரான்ஸ்), நகுலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காஷினி(லண்டன்), துஷாரா(லண்டன்), பார்த்திபன்(அவுஸ்திரேலியா), சாருஜா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற விவேகானந்தன்(கொழும்பு), இராமச்சந்திரன்(அவுஸ்திரேலியா), சிவக்குமார்(கனடா) மற்றும் ரவி(கனடா), குகநாதன்(பிரான்ஸ்), சாரதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு குடும்பத்தாருடன் தொலைபேசியில் மட்டும் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இந்திரா, சித்துPhone : +442085611911
இராகினி – சகோதரிMobile : +94767869553
நகுலன் – சகோதரர்Mobile : +447740371564

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu