திரு அம்பலம் சுப்பிரமணியம் (ஐயா) – மரண அறிவித்தல்




திரு அம்பலம் சுப்பிரமணியம் (ஐயா)
பிறப்பு 15 MAY 1934 இறப்பு 14 APR 2020

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Munich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலம் சுப்பிரமணியம் அவர்கள் 16-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

ராதா, நீலா, பத்மகாந்தன், சிறிகாந்தன், கிரிதரகாந்தன், யாழினி, ஜெயகாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குணசேகரம், சந்திரகுமார், ஜெயானந்தன், வளர்மதி, சுமதி, செல்வனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, நடனசண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யுதர்சிகா, அனுசன், யுதர்சிகன், விதுசன், அனித், அபிசா, அவினயா, ஆரதி, அனன்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
காந்தன் – மகன்Mobile : +94765328027
சிறி – மகன்Mobile : +4915786333728
கிரி – மகன்Mobile : +491721097856
குமார் – மருமகன்Mobile : +491737092475
ஆனந்தன் – மருமகன்Mobile : +447702159589

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu