செல்வி கதிர்காமு நவமணி (றோசி) – மரண அறிவித்தல்




செல்வி கதிர்காமு நவமணி (றோசி)
பிறப்பு 20 NOV 1949 இறப்பு 07 APR 2020

யாழ். ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு நவமணி அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

மனோன்மணி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஜானகி, ஜெயகாந்தன், கலைவானி, ஜெயமோகன், றஜனி, ஜெயரூபன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

சோமசேகர் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2020 புதன்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சேகர் – மருமகன்Mobile : +33650457985
மனோன்மணி – சகோதரிMobile : +33650515829
மோகன் – பெறாமகன்Mobile : +33651481333

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu