திரு சுகந்தன் சிவசுப்பிரமணியம்
பிறப்பு 18 OCT 1961 இறப்பு 06 APR 2020
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Gloucester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தன் சிவசுப்பிரமணியம் அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் சிவசோதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைராஜா மற்றும் கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலினி அவர்களின் அன்புக் கணவரும்,
லாவண்யா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சுதர்சன் மற்றும் சசிகரன், சுகந்தி, ஜெனாதனன், சுகன்யா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சாந்தினி மற்றும் சாந்தகுமார், மாலினி, காமினி, பிரேம்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்
ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லாவண்யா – மகள்Mobile : +447459457026
பிரேம்குமார் – மைத்துனர்Mobile : +447526008002
சசிகரன் – சகோதரர்Mobile : +447902557297