அருட்சகோதரி மரிய றோசா கபிரியேல்பிள்ளை – மரண அறிவித்தல்




அருட்சகோதரி மரிய றோசா கபிரியேல்பிள்ளை
பிறப்பு 04 DEC 1930 இறப்பு 08 APR 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அருட்சகோதரி மரிய றோசா கபிரியேல்பிள்ளை அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று இறைபதம் இணைந்துவிட்டார்.

அன்னார், அருட்சகோதரி மேரி பிரிஜிற் கபிரியேல்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரி ஆவார்.

அன்னாரின் இறுதிப் பயண செபவழிபாடும் ஆசீர்வாதமும் 09-04-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இளவாலை திருக்குடும்ப கன்னியர் இல்லத்தில் நடைப்பெற்று பின்னர், இளவாலை சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: அருட்சகோதரி தியோவ்வின்முகவரி: Get Direction121,பிரதான வீதி யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு
அருட்சகோதரி தியோவ்வின்(குரூஸ் மாகாணத் தலைவி)Mobile : +9772785824 Mobile : +94776866699

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu