திருமதி செல்லையா கண்ணம்மா – மரண அறிவித்தல்




திருமதி செல்லையா கண்ணம்மா
தோற்றம் 01 SEP 1930 மறைவு24 FEB 2020

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா கண்ணம்மா அவர்கள் 24-02-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னச்சிபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

கந்தசாமி(யாழ்ப்பாணம் தபால் ஊழியர்), காலஞ்சென்ற மகாலட்சுமி, லீலாவதி(புங்குடுதீவு), காலஞ்சென்ற பசுபதிராசா, செல்வராசா(ஜேர்மனி), சந்திரமதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காந்திமதி(ஓய்வுபெற்ற ஊழியர்- நயினாதீவு அரச வைத்தியசாலை), காலஞ்சென்ற சிவலோகநாதன், பங்கையற்செல்வி(ஜேர்மனி), கிருபாகரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பரிமளம், பொண்ணம்மா, நாகராசா, வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நாகேஸ்வரி, சிவபாதசுந்தரம் மற்றும் சேனரெட்னம், சூரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனுஷா, சாந்தரூபன், மேகலா, சதிஸ்நாதன், அனுஷா, ரவீந்திரன், பாஸ்கரன்(அரச ஊழியர் போதனா வைத்தியசாலை- புங்குடுதீவு), இளவரசி, கிருபாகரன்(தனியார் போக்குவரத்து கழகம்- புங்குடுதீவு), திவாகரன், சர்மிளா, பிரனுகா, ஏனுகா, துவாரகன், பவிஷா, டிலஸ்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பவித்திரா, தமிழினியன், விசாளன், ஆதித்தன், ஆர்த்திகா, தியானா, நிசிதா, காவியா, தன்சி, நிதுஷன், விதுஷன், ரித்திஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் மணக்காட்டு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு27th Feb 2020 10:30 AM

தொடர்புகளுக்கு
கந்தசாமி – மகன்Mobile : +94775679629
லீலாவதி(கரன்) – மகள்Mobile : +94778449640
செல்வி – மகள்Mobile : +4917631348076
பாஸ்கரன் – பேரன்Mobile : +94772405599

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu