திருமதி அமரசிங்கம் திரேசா றீற்றம்மா – மரண அறிவித்தல்




திருமதி அமரசிங்கம் திரேசா றீற்றம்மா
பிறப்பு 23 AUG 1934 இறப்பு 27 JAN 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், புத்தூர், ஜேர்மனி(Dortmund) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அமரசிங்கம் திரேசா றீற்றம்மா அவர்கள் 27-01-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், மதிவதனி, பதிஅமரன், பவிபிரேமராஜன், பிரேமலதா, துஷ்யந்தன், ஜெயாளினி ஆகியோரின் அன்புத் தாய் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2020 புதன்கிழமை அன்று பி.ப 4.00 மணியளவில் புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் யாழ்.கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஇல.855, வைத்தியசாலை வீதி,யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு
துஷியந்தன்Mobile : +94776661700

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu