பெயர் : திருமதி சொர்ணபுஷ்பம் பஞ்சலிங்கம்
பிறப்பு : –
இறப்பு : 2013-01-06
பிறந்த இடம் : தாவடி
வாழ்ந்த இடம் : தாவடி
பிரசுரித்த திகதி : 2013-01-09
தாவடி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணபுஷ்பம் பஞ்சலிங்கம் 06.01. 2013 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை (வாத்தியார்) செல்லாச்சி தம்பதியரின் பாசமிகு ஏக புத்திரியும், காலஞ்சென்ற பஞ்சலிங்கத்தின் (ஓய்வு பெற்ற களஞ்சியப் பொறுப்பாளர் மன்னார்), பாசமிகு மனைவியும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதியரின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, மாணிக்கவாசகர், அருளம்பலம், நவரத்தினம் மற்றும் பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காண்டீபன் (சுவிஸ்), துஷ்யந்தன் (சுவிஸ்), பார்த்தீபன் (சுவிஸ்), தயமந்தி, கவிதா (கனடா), சந்திரிகா (கனடா) ஆகியோரின் அருமைத் தாயும், ஈணூ. அற்புதராஜா (யாழ்/போதனா வைத்தியசாலை), சிவராஜா (கனடா), ஐங்கரன் (கனடா), சுவர்ணானந்தி (லலித்தா சுவிஸ்), மாலா (சுவிஸ்), ரேணுகா (சுவிஸ்) ஆகியோரின் மாமியும், முகேஷ்ராம் (ST.John’s College), விகாஷினி (சுவிஸ்), பார்கவி (சுவிஸ்), ரிஷிகேஷன் (சுவிஸ்), துளசிகன் (கனடா), மிதுஷன் (கனடா), லக்ஷ்மன் (கனடா), சுவாதி (கனடா), சரிகா (கனடா), அவந்ரிக்கா (கனடா) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.01.2013) புதன்கிழமை மு.ப 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படுமம்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள். – லிங்கமகால் தாவடி வடக்கு, கொக்குவில். , 0212226294