திரு துரைராசா இராசகுமார் – மரண அறிவித்தல்




திரு துரைராசா இராசகுமார்
பிறப்பு 16 NOV 1981 இறப்பு 13 JAN 2020

யாழ். இடைக்குறிச்சி வரணியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Forde, Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துரைராசா இராசகுமார் அவர்கள் 13-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முன்னாள் சாவகச்சேரி பிரதேசபையின் தவிசாளரும், ஓய்வு பெற்ற வரணிக் கொத்தணி அதிபர் துரைராசா உமாமகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், தேவகுமார் இரத்தினசோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஜீந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

மியூனா அவர்களின் பாசமிகு தந்தையும்,

திருக்குமார்(லண்டன்), செந்தில்குமரன்(நோர்வே), Dr. சியாமளா(லண்டன்), இளங்குமரன்(விரிவுரையாளர்), குன்றக்குமரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிறீரஞ்சினி, கெளசலை, தாமோதரன்(பொறியியலாளர்), மேகலா(ஆசிரியை), மதிவதனி, றஜீனா, வாகீசன், றஜீபன், சுதேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காண்டீபன்(பொறியியலாளர்), சேயோன்(பொறியியலாளர்), முகுந்தன்(பொறியியலாளர்), கயேந்திரன்(பொறியியலாளர்) ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரருமாவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சி.துரைராசா, து.செந்தில்குமரன்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionThursday, 16 Jan 2020 5:00 PM – 7:00 PMSaturday, 18 Jan 2020 12:00 PM – 2:00 PM
Ullevål Sykehus Kapell
Bygg 25, 0450 Oslo, Norwayகிரியை Get DirectionMonday, 20 Jan 2020 9:00 AM – 11:30 AM
Alfaset gravlund og kapell
Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway

தொடர்புகளுக்கு
சி.துரைராசாMobile : +94774322875
து.செந்தில்குமரன்Mobile : +4791872879

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu