திரு மாணிக்கம் நற்குணம் – மரண அறிவித்தல்




திரு மாணிக்கம் நற்குணம்
பிறப்பு 16 NOV 1944 இறப்பு29 DEC 2019

யாழ், உரும்பிராய் வடக்கை பிறப்பிடமாகவும் இல – 12/4, காலிங்க மாவத்தை, கொழும்பு – 05 இல் நீண்டகாலம் வசித்துவந்தவருமான மாணிக்கம் நற்குணம் அவர்கள் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

லலிதா, முகந்தன்(லண்டன்), சகிலா(லண்டன்), வசந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்சிலின், கஸ்தூரி, கிரிசாந்தன், சிந்தூரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பரமேஸ்வரி மற்றும் அமிர்தாம்பாள், லீலாவதி, கருணாநிதி, பத்மநாதன், ஜெகதீசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

தனூஷன், இனீதன், இமேஷா, தஸ்வின், கிஷான், தபீஸ், வினோஷன், கனுஜன், லதுஷா, கனுஸ்கா, அஸ்வினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கொழும்பு பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 04:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தனகம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: பிள்ளைகள், மருமக்கள்

தொடர்புகளுக்கு
அன்சிலன் – மருமகன்Mobile : +94777859350
முகந்தன் – மகன்Mobile : +447956950630
சகிலா – மகள்Mobile : +447974749509
வசந்தன் – மகன்Mobile : +447908509236
கருணாநிதி – தம்பிMobile : +94777571002

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu