திருமதி நடராசா சிவேஸ்வரி – மரண அறிவித்தல்




திருமதி நடராசா சிவேஸ்வரி
மலர்வு 30 JUN 1941 உதிர்வு 27 DEC 2019

யாழ். அச்சுவேலி தெற்கு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சிவேஸ்வரி அவர்கள் 27-12-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெசியா, ஜெசிந்தினி, அனுசியா, ஐங்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விக்கினேஸ்வரன், கனகரத்தினம், செல்வநாயகம், அபிராமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இரத்தினேஸ்வரி, இராயேஸ்வரி, கணேசமூர்த்தி, யோகேஸ்வரி, விமலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிரோஜன், டிலக்சன், லவன்சிகா, அங்குசன், கஜானன், தீபிகா, பத்மஜா, அனுஸ்கா, அக்‌ஷயன், அஜிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஐங்கரன் – மகன்Mobile : +33605611168
ஜெசியா – மகள்Mobile : +94776320463
ஜெசிந்தினி – மகள்Mobile : +33160632029
கணேசமூர்த்தி – சகோதரர்Mobile : +94774248765
அனுசியா – மகள்Mobile : +9477845 8194

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu