திருமதி கதிர்காமத்தம்பி பத்மாவதி – மரண அறிவித்தல்




திருமதி கதிர்காமத்தம்பி பத்மாவதி
பிறப்பு 05 DEC 1941 இறப்பு 25 DEC 2019

யாழ். பருத்தித்துறை புலோலி வடக்கு கணையந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி பத்மாவதி அவர்கள் 25-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி(உடற்பயிற்சி ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சட்டத்தரணி செல்வத்தம்பி, காந்திமதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(Journalaist-Ceylon,Daily News), சிறிஸ்கந்தராசா(இங்கிலாந்து), நவரத்தினராசா(கனடா), தருமராசா(நெதர்லாந்து), ஆனந்த நடராசா(Labour Dept), குலராசா(ஆஸ்திரேலியா), துரைராசா(Viraksari-Head Of ICT), கணேசராசா(சட்டத்தரணி அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் 26-12-2019 வியாழக்கிழமை அன்று வைக்கப்பட்டு இறுதிக்கிரியை பி.ப. 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +94777252702

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu