விநாசித்தம்பி வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்




Velupillai_ vinacittampi
பெயர் : விநாசித்தம்பி வேலுப்பிள்ளை
பிறப்பு :
இறப்பு : 2013-10-24
பிறந்த இடம் : பருத்தித்துறை
வாழ்ந்த இடம் : உத்திராவத்தை
பிரசுரித்த திகதி : 2013-10-26

பருத்தித்துறை ஊரியவத்தையை பிறப்பிடமாகவும், வராத்துப்பளையையும், உத்திராவத்தையையும் வசிப்பிடமாகவும் கொண்ட விநாசித்தம்பி வேலுப்பிள்ளை நேற்று முன்தினம் (24.10.2013) வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி பொன்னம்மா தம்பதியரின் மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம் தம்பதியரின் மருமகனும், காலஞ்சென்ற கனகம்மாவின் அன்புக் கணவரும், காலஞ் சென்றவர்களான செல்லம்மா, தங்கம்மா பாக்கியம் ஆகியோரின் சகோதரனும், கமலாகரன், கமலேந்திரராணி, காலஞ்சென்ற வசந்தராணி ஆகியோரின் தந்தையும், புஸ்பராணி, செல்வராசா, விவேகானந்தன் ஆகியோரின் மாமனும், பிரதீபன், பிரியா, தாரணி, சாரங்கன், வஸ்னிதா, அர்ச்சனா, பிரகாஸ், பிரதீபன், வாகிசன், ராகுல் ஆகியோரின் பேரனும், சாகித்தியா சயின், கபின், அஸ்வின், அபிநாத், கிசான், அப்கரன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (27.10.2013) ஞாயிற்றுக்கிழமை மு.ப 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆனைவிழுந்தான் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர். – புலோலி வடகிழக்கு, உத்திராவத்தை, பருத்தித்துறை. ,

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu