திருமதி கந்தையா சரஸ்வதி
பிறப்பு 29 JAN 1940 இறப்பு 16 DEC 2019
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சரஸ்வதி அவர்கள் 16-12-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரகலா, இந்திரசேகரன், சசிகலாதேவி, நாகநந்தினி, இந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராஜேஸ்வரி, இரத்தினேஸ்வரி, காலஞ்சென்ற இராசலிங்கம், இராஜேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகலிங்கம், சுந்தரலிங்கம், மகாலிங்கம், யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சித்திரா, கணேசலிங்கம்(தேவன்), ஸ்ரீரங்கநாதன், நகுலாநந்தன்(ராதா), ருசாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சசிராஜ், சகானா, சபீசன், சாருஜா, சாயுக்சன், சிந்துஜா, சுகன்ஜா, சரண்ஜா, சுபா, சாரங்கன், நீருபன், நிதுர்சன், நிவேதன், துவாரகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிவியா, சர்ஜீன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2019 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு18th Dec 2019 11:00 AM
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Phone : +94214919218Mobile : +94766558405