திரு சின்னத்தம்பி ராசையா சுப்ரமணியம் – மரண அறிவித்தல்




திரு சின்னத்தம்பி ராசையா சுப்ரமணியம்
மலர்வு 31 OCT 1930 உதிர்வு07 DEC 2019

கொழும்பு கொம்பனித் தெருவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ராசையா சுப்ரமணியம் அவர்கள் 07-12-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், கொம்பனித் தெருவைச் சேர்ந்த காலஞ்சென்ற ராசையா, வடிவாச்சி(கண்ணம்மா) தம்பதிகளின் பாசமிகு மகனும், வத்தளை ஹுனுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற ராசையா, லெட்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ரவீந்திரன் அவர்களின் அருமை அப்பாவும்,

சாந்திமலர் அவர்களின் அன்பு மாமனாரும்,

இரோஷன், பாக்கியஸ்ரீ ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionThursday, 19 Dec 2019 9:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canadaகிரியை Get DirectionThursday, 19 Dec 2019 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
ரவீந்திரன் – மகன்Phone : +19058959912

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu