திரு செல்லையா முருகேசு – மரண அறிவித்தல்




திரு செல்லையா முருகேசு
பிறப்பு 20 JAN 1938 இறப்பு 03 DEC 2019

யாழ். காரைநகர் மணற்காட்டைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு வீரபத்திரர் வீதியை வசிப்பிடமாகவும், தற்போது தெஹிவளை பிரேசர் அவன்யுவை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா முருகேசு அவர்கள் 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரதநாயகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயேந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

டுக்‌ஷன் அவர்களின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், கனகம்மா மற்றும் சரஸ்வதி, காலஞ்சென்ற அம்பலவாணர், சண்முகம், ஏரம்பமூர்த்தி, கந்தையா, பாக்கியம், காலஞ்சென்ற தெய்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயந்தினி, ரஜீவன், பிரகாஷ் ஆகியோரின் அன்புப் மாமனாரும்,

இராசகுலேந்திரன், காலஞ்சென்ற ஸ்ரீதரன், கமலராணி, குலநாயகம், கலாராணி, லதாராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுவாஷிகா, சாஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்தகவல்: குடும்பத்தினர்Address: Get Direction19B, பிரேசர் அவன்யு, தெஹிவளை

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +94773104294

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu