காசிப்பிள்ளை சின்னையா – மரண அறிவித்தல்




Sir Kassipillai
பெயர் : காசிப்பிள்ளை சின்னையா
பிறப்பு :
இறப்பு : 2013-10-16
பிறந்த இடம் : மட்டுவில்
வாழ்ந்த இடம் : அரியாலை
பிரசுரித்த திகதி : 2013-10-17

மட்டுவிலைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை சின்னையா நேற்று (16.10.2013) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற காசிப்பிள்ளை பாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமு பாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கந்தசாமி, தவமணி, குணமணி, தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும், கிளி என்று அழைக்கப்படும் மரகதத்தின் அன்புக் கணவரும், சாந்தி, ராதாகிரு­ணன், உருத்திராகிருஷ்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும், உதயன், வதனி, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமனும், விக்னேஸ்வரன், சந்திரிக்கா, சந்துரு, காலஞ்சென்ற சீலன், ஜெகன், றூபினி, சுபேசன், த்திறிசாந்தன், டிலக்சன், சஜித்தன், ருசந்தன், துவாரகன், அபிஷா ஆகியோரின் அன்புப் பேரனும், கம்சிகாவின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கரியைகள் இன்று (17.10.2013) வியாழக்கிழமை பி.ப. 3.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக சித்துப்பாத்தி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர். – , 021 221 1155

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu