திரு பேரம்பலம் தங்கவடிவேல் – மரண அறிவித்தல்




திரு பேரம்பலம் தங்கவடிவேல்
மலர்வு 01 JAN 1941 உதிர்வு 05 NOV 2019

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாவியை வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் தங்கவடிவேல் அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், கைராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற விஜயலக்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

மாலா, ராசன், ரகு, மஞ்சுளா, மாசிலா, விஜி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலன், சுதா, மதி, ராசன், கிருபா, நிஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்லையா, இராசம்மா, காலஞ்சென்றவர்களான இராசதுரை, தங்கம்மா மற்றும் கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, தம்பிதுரை, அரியமலர், கந்தசாமி மற்றும் நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லாவண்யா, லக்சி, லக்கியா, கரீஷ், ஐஸ்வர்யா, கமீஸ், அபிஷா, அபிரா, அமினா, அபர்ணா, றமித்தா, ஜிதுஷன், கியூரா, பவிர்தன், திவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ராசன் – மகன்Mobile : +14169918365
ரகு – மகன்Mobile : +14372268657

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu