திரு தேவராயப்பிள்ளை செல்லத்துரை – மரண அறிவித்தல்




திரு தேவராயப்பிள்ளை செல்லத்துரை
பிறப்பு 07 MAR 1941 இறப்பு 27 OCT 2019

இந்தியா திருச்சியைப் பிறப்பிடமாகவும், கம்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராயப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 27-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தேவராயப்பிள்ளை, மீனாட்சி தம்பதிகளின் புதல்வனும், காலஞ்சென்ற கந்தசாமிபிள்ளை, பாப்பம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலவேணி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஷா(கொழும்பு), சதீஷ்குமார்(Ambro Electricals- கொழும்பு), லோகேஸ்வரன்(Sunshine Healthcare) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரமேஸ்(Deeca), பவித்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பெரியசாமிப்பிள்ளை(Decca – கொழும்பு), விஜயா, செல்வராஜ், புவனேஸ்வரி(குருதெனிய) ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,

லாவண்யா, ஐஸ்வர்யா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில்(இல – 4/19, மலபார் வீதி, கம்பளை) வைக்கப்பட்டு இறுதிக்கிரியை 30-10-2019 புதன்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் நடைபெற்று பின்னர் கம்பளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
S.லோகேஸ்வரன் – குடும்பத்தினர்Mobile :
S.லோகேஸ்வரன் S.சதீஸ்குமார் – குடும்பத்தினர்Mobile : +94773872739
P.ரமேஸ் – குடும்பத்தினர்Mobile : +94777102495

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu