திருமதி ஸ்ரீமதி நீலாட்சி மாணிக்கவேல் (லக்‌ஷ்மி) – மரண அறிவித்தல்




திருமதி ஸ்ரீமதி நீலாட்சி மாணிக்கவேல் (லக்‌ஷ்மி)
பிறப்பு 07 APR 1930 இறப்பு 23 OCT 2019

கொழும்பு முகத்துவாரம் எலி ஹவுஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி நீலாட்சி மாணிக்கவேல் அவர்கள் 23-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மாணிக்கவேல்(Indian Bank- ஓய்வுபெற்ற கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜமகேந்திரன், தியாகராஜன், சகுந்தலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகேஷ்வரி, நிரஞ்ஞனி, ஸ்ரீகந்தராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மாதம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

அன்னாரின் பிரிவால் துயருறும் கணவர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: ராஜ மகேந்திரன்

தொடர்புகளுக்கு
ராஜ மகேந்திரன்Phone : +94112527090

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu