திரு போல் சாமிநாதர் – மரண அறிவித்தல்




திரு போல் சாமிநாதர்
மலர்வு 26 APR 1940 உதிர்வு 25 OCT 2019

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட போல் சாமிநாதர் அவர்கள் 25-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நேசமுத்து, வின்சேந்திப்போல் தம்பதிகளின் அன்பு மகனும்,

றஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,
வின்சன்ட் நெவில் துஷ்யந்தன், நிக்கோலா றதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அருட்சகோதரி யோசவ்வின் யோசவ், கில்டா, கிறேஸ் அருளானந்தம், அருட்சகோதரி நிசெற்றா மற்றும் அருட்சகோதரி பெற்றோனில்லா, மறிஸ்ரெலா, அன்ரன், அலோஷியா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற அருமைநாதன் யேம்ஸ், திலகநாதன் யேம்ஸ், வசந்தி அல்போன்ஸ் குணம்யேம்ஸ், மல்லிகா வெஞ்சஸ்லாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-10-2019 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் றேமன்ஸ் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 04:30 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Phone : +94114973218Mobile : +94772115872

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu