திருமதி ஜெயந்தா உருத்திராபதி – மரண அறிவித்தல்




திருமதி ஜெயந்தா உருத்திராபதி
பிறப்பு 07 FEB 1959 இறப்பு 20 OCT 2019

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்தா உருத்திராபதி அவர்கள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம் பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்வி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற உருத்திராபதி அவர்களின் அன்பு மனைவியும்,

உதயகுமார்(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரியும்,

ராஜேந்தர்(அவுஸ்திரேலியா),ஹேமசுஜி(லண்டன்), நித்தியாளன்(முகாமைத்துவ உதவியாளர் – நகரதிட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு), கலைஅரசன்(Account Assistant – CBL), கலைவேந்தன்(Undergraduate Student-IESLCE) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துஷியந்தன்(Engineer-லண்டன்), சுவர்ணலதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கீரன், ஹரிசன், ஆராதனா, அதிபன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 22-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 23-10-2019 புதன்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் இறுதிக்கிரயை நடைபெற்று கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நித்தியாளன் – மகன்Mobile : +94778326289
கலைஅரசன் – மகன்Mobile : +94775406777
கலைவேந்தன் – மகன்Mobile : +94768522499

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu