திருமதி அன்னலட்சுமி சிறீஜெயானந்தம் (சந்திரா) – மரண அறிவித்தல்




திருமதி அன்னலட்சுமி சிறீஜெயானந்தம் (சந்திரா)
ஓய்வுபெற்ற ஆசிரியை- மஹாவத்த அரச தமிழ் கலவன் பாடசாலை நாரஹேன்பிட்டி
பிறப்பு 20 OCT 1947 இறப்பு 20 OCT 2019

யாழ். துன்னாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிருலப்பனையை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி சிறீஜெயானந்தம் அவர்கள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேல்முருகு, காலஞ்சென்ற இராசம்மா தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புதல்வியும்,

சிறீஜெயானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

கங்கைச்செழியன்(பொறியியலாளர்- லண்டன்), கங்கைப்பிரியா(பொறியியலாளர்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தமலர்(இந்திரா), வேலுப்பிள்ளை, பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத் தொடர்ந்து தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: கணவர், பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +94772714766

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu