திருமதி பேரம்பலம் சிவகாமசுந்தரி
பிறப்பு 17 FEB 1939 இறப்பு04 OCT 2019
யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், வவுனியா புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் சிவகாமசுந்தரி அவர்கள் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை ஏய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி வேலுப்பிள்ளை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பேரம்பலம்(சிங்கபூர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தி(பிரான்ஸ்), சிவசுந்தரம்(பிரித்தானியா), வசந்தி(வெள்ளவத்தை), சுகந்தி(பிரான்ஸ்), உதயரூபினி, காலஞ்சென்ற ஜெயமாலினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தம்பி தம்பிராசா(தலைவர்- அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு, உபதலைவர்- தமிழ்த் தேசியப் பணிக்குழு- கொழும்பு), காலஞ்சென்ற ரஞ்சித் குமாரசிறி, ஜெயகௌரி(பிரித்தானியா), சாந்த கோபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், நடராசா, சிதம்பரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற சுந்தரம்மா, பொன்னம்மா, சுப்பிரமணியம், தேவராசா, பரமேஸ்வரி, தனலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குந்தவை, திருவளவன், அபிமன், தம்பி(Engineering Student- UCL- London), விஜயதர்சினி, விஜய டயானா ஆகியோரின் அம்மம்மாவும்,
நஞ்சிகா அவர்களின் அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சநாதன் குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: தம்பி தம்பிராசா
தொடர்புகளுக்கு
பேரம்பலம் – கணவர்Mobile : +94778161803
தம்பி தம்பிராசா – மருமகன்Mobile : +94777301961