திருமதி சின்னத்தம்பி செல்லம்மா – மரண அறிவித்தல்




திருமதி சின்னத்தம்பி செல்லம்மா

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்லம்மா அவர்கள் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

பூபாலசிங்கம், அன்னலிங்கம்(யாழ்ப்பாணம்), சிவலிங்கம்(கொழும்பு), தனபாலசிங்கம்(மட்டகளப்பு), செல்வராணி(கொலன்ட்), திருச்செல்வம்(சுவிஸ்), சந்திரமலர்(பிரான்ஸ்), சண்முகலிங்கம்(பிரான்ஸ்), சுசிகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காளிங்கேஸ்வரி, விஜயகுமாரி(யாழ்ப்பாணம்), பவானம்(கொழும்பு), ஜெயக்குமார்(கொலன்ட்), கெளரீஸ்வரி(சுவிஸ்), பாஸ்கரன்(பிரான்ஸ்), திருமகள் செல்வி(பிரான்ஸ்), ஹரிராம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரசாத்(பிரான்ஸ்), கிரிசாத்(யாழ்ப்பாணம்), தனுஜா மதுசூதனன்(பிரான்ஸ்), பகிஜா, மதுஜா, பிரிஜா மதிகரன்(யாழ்ப்பாணம்), சதீஸ் செந்தூரி(பிரான்ஸ்), சிந்துஜன்(கொலன்ட்), துளசிகா, கீர்த்திகா, திஷாந்தன் (பிரான்ஸ்), ஸ்ரீகா, ஜெயஸ்ரீ(கனடா), சபரீஷன்(பிரான்ஸ்), விபூஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

மத்தியாஸ்(பிரான்ஸ்), அஸ்னிகா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஆனைப்பந்தி, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +94724359426 Mobile : +94766079705

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu