திருமதி சர்வானந்தம் அருந்ததி – மரண அறிவித்தல்




திருமதி சர்வானந்தம் அருந்ததி
மலர்வு 23 OCT 1945 உதிர்வு 28 SEP 2019

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கதிரேசன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சர்வானந்தம் அருந்ததி அவர்கள் 28-09-2019 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தனலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சர்வானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரமேஷ்(சுவிஸ்), பிரியதர்ஷினி(பிரியா- சுவிஸ்), மிருணாளினி(மிருணா- கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜனா(சுவிஸ்), பிரபாகரன்(பிரபா- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லோகராசா(லண்டன்), தவராசா(ஜனாதிபதி சட்டத்தரணி- கொழும்பு), கேதாரகௌரி(கொழும்பு), யோகராசா(சுவிஸ்), உமாதேவி(பவானி- சுவிஸ்), கனகராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தி(லண்டன்), கௌரிசங்கரி(சிரேஷ்ட சட்டத்தரணி- கொழும்பு), காலஞ்சென்ற ஞானவேல்(அப்பன் – கொழும்பு), மல்லிகாதேவி(சுவிஸ்), தவச்செல்வம்(சுவிஸ்), சுசிகலாதேவி(சுசி- சுவிஸ்), வீரசிங்கம்(மகேஸ்வரன் -ஓய்வு பெற்ற அதிபர்), அகிலேஸ்வரி(ஓய்வு பெற்ற ஆசிரியை),பிரேமாவதி(ஓய்வு பெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வரலட்சுமி(ஓய்வு பெற்ற ஆசிரியை), காலஞ்சென்ற பரமலிங்கம், காலஞ்சென்ற விஸ்ணுகுமார் ஆகியோரின் அன்புச் சகலியும்,

ப்ரீத்தி, ஹரிணி, ஹரிஷ்வினி, வர்ஷினி, அக்‌ஷயன், தனுக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னரின் பூதவுடல் 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணிதொடக்கம் பி.ப 05:00 மணிவரை பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, 02-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணிக்கு கனத்தை இந்து மயானத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள், மருமக்கள்

தொடர்புகளுக்கு
மிருணா – மகள்Mobile : +94776561360
வீடுPhone : +94112332295
மேஸ் – மகன்Mobile : +41765262333
பிரபா – மருமகன்Mobile : +41764462341

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu