திரு கிருஷ்ணபிள்ளை பர்னபஸ் மயில்வாகனம் – மரண அறிவித்தல்




திரு கிருஷ்ணபிள்ளை பர்னபஸ் மயில்வாகனம்
பிறப்பு 07 JAN 1946 இறப்பு 07 SEP 2019

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மன் Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை பர்னபஸ் மயில்வாகனம் அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை தனுஷ்கோடி தம்பதிகளின் அன்பு மகனும்,சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சரோஜினிதேவி, மைதிலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகராஜா, கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Avlyn, Ram, Noelyn, Andrew, Ramja, Ebenezer, Vijay ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
இறுதி ஆராதனை Get DirectionThursday, 26 Sep 2019 11:00 AM
Alter Luisenstädtischer Friedhof
Südstern 8-10, 10961 Berlin, Germany

தொடர்புகளுக்கு
நிசாந்தி – பெறாமகள்Mobile : +4917657787303
எபி – பேரன்Mobile : +4915224931034

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu