மரண அறிவித்தல் – வடிவேலு ஜெயானந்தன்




மரண அறிவித்தல் – வடிவேலு ஜெயானந்தன்

பிறப்பு 27.04.1948

இறப்பு 24.09 2019

யாழ் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கண்டியை வாழ்விடமாகவும் கொண்ட வடிவேலு ஜெயானந்தன் இன்று 24.09.2019 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.
அன்னார் அமர்ர் தம்பு வடிவேலு சிவக்கொழுந்துவின் மூத்த மகனும் ஆவார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu