திரு சுப்பிரமணியம் வேலு – மரண அறிவித்தல்




திரு சுப்பிரமணியம் வேலு
பிறப்பு 19 DEC 1941 இறப்பு 15 SEP 2019

இல.199/10, அட்டன் டிம்புள்ள வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வேலு அவர்கள் 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுகீர்தராணி(சுகீர் அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

ரொசான், ரொஹான்(மஸ்கெலியா டயர் அவுஸ் – மஸ்கெலியா), ரொமேஸ் மெல்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கதிர்காமர் அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 03:00 மணியளவில் குடாஓயா மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகன்
தொடர்புகளுக்கு
மகன்Mobile : +94778999488 Mobile : +94722277067

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu