திருமதி ஜொஸ்லின் பற்றிக் (நிவானி) – மரண அறிவித்தல்




திருமதி ஜொஸ்லின் பற்றிக் (நிவானி)
அன்னை மடியில் 18 SEP 1970இறைவன் அடியில் 01 SEP 2019

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ஜொஸ்லின் பற்றிக் அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், மரியநாயகம் வினித்தியா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ராஜசுரியர் Bridget தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பற்றிக் ராஜசூரியர்(ஆனந்தன்) அவர்களின் அன்பு மனைவியும்,

லரிஷா, லேகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுரேஷ்(கனடா), மிராணி(லண்டன்), சித்ராணி(அவுஸ்திரேலியா), நிரஞ்சன்(லண்டன்), ரூபன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெனின், டெனி ஆகியோரின் அன்பு மாமியும்,நிலோஷ், நிருஷா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,Joshua, ஜெனாதன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

அமலராஜ், பாலரட்ணம், விவேகானந்தராஜன், ஜீவித்தா, நிரஞ்சனா, தேவா(லண்டன்), திவானந்தி(இலங்கை), caramal ஆகியோரின் அன்பு மைத்துனியும்,Devona, Davina ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பற்றிக்(ஆனந்தன்) – கணவர்Mobile : +336080026821
மரியநாயகம் – தந்தைMobile : +94112361453
சுரேஷ் – சகோதரர்Mobile : +16476889845
நிரஞ்சன் – சகோதரர்Mobile : +447507891236
ரூபன் – சகோதரர்Mobile : +61406949447

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu