திருமதி சரோஜினிதேவி தேவசிகாமணி – மரண அறிவித்தல்




திருமதி சரோஜினிதேவி தேவசிகாமணி
தோற்றம் 09 APR 1943 மறைவு 01 SEP 2019

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி தேவசிகாமணி அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான S.V நடராஜா மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா காந்திமதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தேவசிகாமணி அவர்களின் அன்பு மனைவியும்,

ராம்குமார்(முரளி), காலஞ்சென்ற அசோக்குமார், சுரேந்திரகுமார்(சுரேன்), அரவிந்தகுமார்(ஆனந்த்), காலஞ்சென்ற சுகுணா, ரேணுகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயபவானி, இந்துமதி, விஜயதர்ஷினி, திவாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரூபவதி, சாரதாதேவி, காலஞ்சென்றவர்களான நிர்மலாதேவி, விஜயகுமார் மற்றும் சுரேஷ்குமார், வத்சலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவத்தம்பி(பேராசிரியர்), ஸ்ரீதரன், காலஞ்சென்ற தேவசிகாமணி, காலஞ்சென்ற ராஜேஸ்வரி, பவானி, மோகன சுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நாதநாயகி, நவரட்ணராஜா, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சண்முகசுந்தரம் அவர்களின் மருமகளும், காலஞ்சென்றவர்களான கஜானந்தமூர்த்தி, மேரி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

தேவசிகாமணி(அசோக்), தேஷ்வினி, தீபகுமார், சுகுணா, திவியபாரதி, அபிஷேக்குமார், அஜய்ஹரன், ரிதிஷ்குமார், தர்ஷிகா, ஹனிஷ்கா, ஸ்ரீமகாலஷ்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆராதனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 07:30 மணிமுதல் 33A முகாந்திரம் ஒழுங்கை, தெஹிவளையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 04-09-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணிக்கு கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ராம்குமார் – மகன் Mobile : +9477560902
சுரேந்திரகுமார் – மகன் Mobile : +94777324297
அரவிந்தகுமார் – மகன் Mobile : +94772987401
ரேனுகா – மகள் Mobile : +447525249980

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu