திரு கதிரவேலு தவநாயகம் – மரண அறிவித்தல்




திரு கதிரவேலு தவநாயகம்
பிறப்பு 04 MAR 1953 இறப்பு 16 AUG 2019

யாழ். கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு தவநாயகம் அவர்கள் 16-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சித்திரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி(பாப்பா- சுவிஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,

தாவணியா(சுவிஸ்), ரதீவ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்ஜி(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

சிவமலர், சோதிமலர், குலநாயகம்(சுவிஸ்), லோகநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரவிச்சந்திரன், மனுசாந்தினி ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-08-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction கரணவாய், மத்தி, யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு
சரஸ்வதி – மனைவி Mobile : +41795122769
கண்ணன் Mobile : +94777115566

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu