திரு நல்லதம்பி பொன்னையா – மரண அறிவித்தல்




திரு நல்லதம்பி பொன்னையா
பிறப்பு 13 JUN 1930 இறப்பு 26 JUL 2019

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் மாவுதிடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி பொன்னையா அவர்கள் 26-07-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பவளம் அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீகெளரி(இலங்கை), ஜெகதீஸ்வரன்(ரவி- கனடா), ஸ்ரீநளாயினி(சுவிஸ்),தவக்குமார்(சுவிஸ்), பகிரதன்(இலங்கை), சுதர்சினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராசலிங்கம், யோகலதா, பாஸ்கரன், ஜெகதீஸ்வரி, கமலினி, செந்தில்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிருந்தாபன், பிரசன்னா, பிரியதர்சன், பிரசாந்தி, கிருஷாந்தி, அபிநிஷா, ஆதர்ஷா, புபாசன், வேலவன்,
லாவண்யா, சபிஷன், அஜீஸ், அதீஸ்ரா, லபிசன், மதுசன், பவினா, ஷாருண்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரவின், லகீசா, அமிர்தவி, சகிர்த்தியா, இலக்கியன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கொழும்பு-8 இல் அமைந்துள்ள பொறளை ஜெயவர்த்தனபுர மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction 155/2 A, மாவத்தை, கொழும்பு 14

தொடர்புகளுக்கு
மனைவி Phone : +94112525815
பாஸ்கரன் நளாயினி – மகள் Mobile : +41787199361

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu