திரு சூசைமுத்து யோசேப்
தோற்றம் 17 JAN 1947 மறைவு 26 JUL 2019
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட சூசைமுத்து யோசேப் அவர்கள் 26-07-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைமுத்து வரோணிக்கா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை றீற்றம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிறேஸ் பற்றிமா அவர்களின் பாசமிகு கணவரும்,
செபமாலையம்மா, காலஞ்சென்றவர்களான சிசிலியா, பவுலின், மரியதாஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செபமாலையம்மா, காலஞ்சென்ற செகனப்பு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோண்சன், ஜான்சன், ஜெனற் ஜான்சி, அல்ஸ்ரன்(கனடா Toronto) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சித்திரா, சுபா, மணிசேகரன், ஆன் றூபிக்கா(கனடா Toronto) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜேம்ஸ், ஜெனா, டினா, ஜெசிக்கா ஆகியோரின் ஆசை அப்பையாவும்,
யொனிஸ்ரன், யொனிக்கா, ஜெக்ஸ்மன், ஜெக் ஷினா, யதுஷன், அபிஷன், சுயானி, துஷானி, காலஞ்சென்ற தாரகை ஆகியோரின் ஆசை அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-07-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணிக்கு பருத்தித்துறையில் அமைந்துள்ள புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் புனித தோமையர் ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction சென் தோமஸ் வீதி, பருத்தித்தறை, யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
கிறேஸ் பற்றிமா – மனைவி Mobile : +94771485906
யோண்சன் – மகன் Mobile : +94775008550
ஜான்சன் – மகன் Mobile : +94776133311