பெயர்: திருமதி மேரிமாகிறெற் யோசவ்
இறப்பு: 2013-12-24
பிறந்த இடம் : யாழ்ப்பாணம்.
வாழ்ந்த இடம்: யாழ்ப்பாணம்.
பிரசுரித்த திகதி: 2013-12-26
நாவலர் றோட், புகையிரத வீதியைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி மேரிமாகிறெற் யோசவ் நேற்றுமுன்தினம் (24.12.2013) செவ்வாய்க்கிழமை கர்த்தருக்குள் நித்திரை அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற சொலமன் யோசவ் இன் அன்பு மனைவியும், அரியற், புளோறா, அமிர்தா, காலஞ் சென்ற றெஜினா மற்றும் அலிஸ், சுகுணா, அருணா, அனிற்றோ ஆகியோரின் தாயும், சுப்பிரமணியம் பீற்றர், காலஞ்சென்ற ஞானதாஸ் மற்றும் யோகேந்திரா, கந்தசாமி, பிரான்சிஸ்சேகர், காலஞ்சென்ற டேமியன் மற்றும் சுவீற்றா ஆகியோரின் மாமியும், யோகா, ஜெகா, தேவானந், சுகந்தி, விஜிகாந், விஜிதா, பிரசாந்தி, பிரதீபன், சியான், லொறேன், ஸ்ரெவ்னி, செறோபன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை இன்று (26.12.2013) வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்று பூதவுடல் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
பிள்ளைகள் – 283/7, புகையிரத தெற்கு வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம்.