திருமதி கந்தசாமி சிவபாக்கியம்
பிறப்பு 30 MAY 1943 இறப்பு 23 JUL 2019
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவபாக்கியம் அவர்கள் 23-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா கனகம்மா தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்றவர்களான இளையதம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கந்தசாமி அவர்களின் மனைவியும்,
குமரவேள்(சமுர்த்தி முகாமையாளர் பிரதேசசெயலகம்- உடுவில்), பிரியதர்சினி(சுவிஸ்), உஷாநந்தினி(பிரான்ஸ்), சிவாஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் தாயாரும்,
சசிகலா, காலஞ்சென்ற தங்காதரன், சசிகரன்(பிரான்ஸ்), றஜீந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராஜேஸ்வரி, காலஞ்சென்ற தேவாம்பிகை, தவமலர், பாஸ்கரன்(நோர்வே), சாவித்திரி, கோடீஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் சகோதரியும்,
மார்க்கண்டு, ஜெயராசா, இராஜசேகரம், சிவலோகநாயகி, தாரணி, காலஞ்சென்ற இராசலிங்கம், நேசரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,
காருண்யா, சுபானா, வந்தனா, றித்திகா, பிரணவன், செளமியா, தர்மிகா, அஜீரன், பிரகதி, கவின், மகிழினி ஆகியோரின் பேத்தியும், அன்னலட்சுமி அவர்களின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமரவேள் – மகன் Mobile : +94777114123