திரு சோமசுந்தரம் சிறீஸ்கந்தராஜா (J.P)
பிறப்பு 31 OCT 1949 இறப்பு 13 JUL 2019
யாழ். மருதனாமடத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சிறீஸ்கந்தராஜா அவர்கள் 13-07-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிநாதர், பாக்கியரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
சில்வியா, சிறில்ஜா, சயான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அச்சுதன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சுந்தரராஜா(இலங்கை), காலஞ்சென்ற கிருஸ்ணராஜா, சண்முகராஜா(இலங்கை), கமலாதேவி(சுவிஸ்), சுவர்ணலதா(இலங்கை), பவானி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிர்மலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற ராஜாலட்சுமி, ராஜஅம்பிகை(இலங்கை), கணேசலிங்கம்(சுவிஸ்), சிறிமுருகானந்தம்(இலங்கை), கணேசலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சற்குணகுமார் அவர்களின் அன்பு மைத்துனரும்,
சற்குணநாதன் அவர்களின் அன்புச் சகலனும்,
ஒஸ்ரிலின் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தகுமாரி – மனைவி Mobile : +94777542100
சில்வியா – மகள் Mobile : +447414769423