திருமதி தங்கராசா டொலாறோஸ் (றோசா) – மரண அறிவித்தல்




திருமதி தங்கராசா டொலாறோஸ் (றோசா)
அன்னை மடியில் 22 FEB 1948 இறைவன் அடியில் 01 JUL 2019

மன்னார் முருங்கன் மாவிலங்கேணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா டொலாறோஸ் அவர்கள் 01-07-2019 திங்கட்கிழமை அன்று மன்னாரில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து(இளைப்பாறிய அதிபர்), சவிரியாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

அவுறாம்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அவுறாம்பிள்ளை சேவியர் தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

அமலறாஜா(பிரான்ஸ்), நிமலறாஜா(பிரான்ஸ்), விஜயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கெலன் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பொன்றோஸ் சந்தாம்பிள்ளை(இளைப்பாறிய அதிபர்), அல்பிரட் சறோஜினி(இளைப்பாறிய ஆசிரியை), காலஞ்சென்ற லில்லி அற்புதசிங்கம், சேவியர் பொன்றாஜா(பிரான்ஸ்), ஜெயறோஸ், அருள்றோஸ், நவறோஸ், சேவியர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜோனாஸ்(Jonash), ஜோநாதன்(Jonathan) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மன்னார் மாதா கோவிலில் இரங்கல் திருப்பலிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அமலறாஜா – மகன் Mobile : +33624618922
நிமலறாஜா – மகன் Mobile : +33754145879
பொன்றாஜா – சகோதரர் Mobile : +33766174442
சந்திரகுமார் Mobile : +94752038985
விஜயா – மகள் Mobile : +94721592845

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu