திருமதி யோசப் அன்னறோசலின் – மரண அறிவித்தல்




திருமதி யோசப் அன்னறோசலின்
(ஓய்வுபெற்ற ஆசிரியை- புனித மரியாள் மகளிர் பாடசாலை ஊர்காவற்துறை)
பிறப்பு 15 DEC 1937 இறப்பு 25 JUN 2019

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும், யாழ். கொழும்புத்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட யோசப் அன்னறோசலின் அவர்கள் 25-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் சூசன் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை மாரிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற யோசப் ஐயாத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும், டன்ஸ்ரன்(கனடா), அனா வேர்ஜினி(இலங்கை), றெஜிக்கிளஸ்ரன்(நெதர்லாந்து), சோபியா ஜெயந்தினி(இலங்கை), ஆன் யாழினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வாசுகி(கனடா), சுதர்சினி(நெதர்லாந்து), றெக்ஸ்(இலங்கை), றிச்சாட்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சந்தணம், மரியம்மா, அமிர்தம், மேரிப்பிள்ளை, அந்தோனிப் பர்னாந்து, அருளானந்தம், மற்றும் சந்தணமலர்(கனடா), செபஸ்ரியாம்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

யோகராஜா(கனடா), காலஞ்சென்ற யோகராணி, புஸ்பராணி(இலங்கை), தர்மயோதி(இலங்கை), தேவராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஐரிஷா, அஸ்னி, இனிசா, ஜொலின், அடம், றித்திக், றியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 28-06-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் யாழ். கொழும்புத்துறை செபமாலை அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேந்தி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
டன்ஸ்ரன் – மகன் Phone : +14164560905
றெஜி – மகன் Mobile : +31645296975
ஜெயந்தினி – மகள் Mobile : +94764873251
யாழினி – மகள் Mobile : +16479497213

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu