திரு தம்பையா சிவபாதசுந்தரம் (பாலண்ணன்) – மரண அறிவித்தல்




திரு தம்பையா சிவபாதசுந்தரம் (பாலண்ணன்)
பிறப்பு 29 JUN 1951 இறப்பு 22 JUN 2019

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி பெரியமாவடி பேரம்பலம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா சிவபாதசுந்தரம் அவர்கள் 22-06-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெயராணி – மனைவி Mobile : +94773068917
சியாமளன் – மகன் Mobile : +447576235776

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu