திரு துரையப்பா சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




திரு துரையப்பா சிவசுப்பிரமணியம்
(இளைப்பாறிய பொறியியலாளர், நீர்ப்பாசன இலாகா- இலங்கை)
பிறப்பு 28 SEP 1926 இறப்பு 21 JUN 2019

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா சிவசுப்பிரமணியம் அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று Sydney இல் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, சிவகாமி தம்பதிகளின் இளைய மகனும், மனோன்மணி(உரும்பிராய்) அவர்களின் அன்புக் கணவரும், சிவானி, ஈஸ்வரன், நந்தினி, முரளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா, கனகராஜா, சரஸ்வதி, சிவசிதம்பரம், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும், நரேந்திரன், ஞானகலா, ஜெயலிங்கம், சிறீதர் ஆகியோரின் அருமை மாமனாரும்,

சஞ்சீவன், தர்ஷி, தமிழினி, மீரா, சீதா, நித்திலா, சயந்தினி, கிருஷாந்த், மாதுரி, பிரியங்கா, மாறன் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

அஞ்சலி அவர்களின் ஆசைப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get Direction Sunday, 23 Jun 2019 1:00 PM – 3:30 PM
Magnolia Chapel
Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia

தொடர்புகளுக்கு
சிவானி Mobile : +61410789971
ஈஸ்வரன் Mobile : +61414594452
நந்தினி Mobile : +61425371321
முரளினி Mobile : +61423769662

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu