திரு துரைராஜா தனபாலசிங்கம் – மரண அறிவித்தல்




திரு துரைராஜா தனபாலசிங்கம் – மரண அறிவித்தல்
அன்னை மடியில் 01 MAR 1951 இறைவன் அடியில் 02 JUN 2019

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா தனபாலசிங்கம் அவர்கள் 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜா பூங்கோதை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

கோபிநாத், அபிராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கமலாதேவி(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குமாரசுவாமி, சிவலிங்கம் செல்வராணி(இலங்கை), ஜேயேந்திரம் ஜெயலட்சுமி(பிரான்ஸ்), விஜயலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற ராஜகுமாரி, வரதராஜன் கலாமதி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரபாகர் வரிதினி(காயத்திரி), சுஜாதா சுதாகர், சுதா, செந்தூரன், தர்மிலா, துஸ்ஜேந்தர், வைஷ்ணவி, கபிலன், ராகவி, சாம்பவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திஷோபா, அஸ்வின், பிரியதர்சன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

றஜிதா யாள, பபிதா ஓலாவ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

அவனிகா, அர்த்தனா, அருமிகா, சபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Thursday, 06 Jun 2019 12:00 PM – 3:00 PM
Stadtverwaltung Waldfriedhof Krematorium
Düsseldorfer Str. 601, 47055 Duisburg, Germany

தொடர்புகளுக்கு
கோபிநாத் – மகன் Phone : +4915253961138 Mobile : +49203409346 பிரபாகர் – மருமகன் Mobile : +491733274987

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu