ஜெகநாதன் லோகினி – மரண அறிவித்தல்




Jekanatan _lokini
பெயர் : ஜெகநாதன் லோகினி
பிறப்பு :
இறப்பு : 2013-09-29
பிறந்த இடம் : மல்லாகம்
வாழ்ந்த இடம் : மல்லாகம்
பிரசுரித்த திகதி : 2013-10-17

காளி கோவிலடி மல்லாகத்தைப் பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதன் லோகினி நேற்று (29.09.2013) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கணேஸ் மற்றும் அன்ன லட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும் ஜெகநாதனின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற நடேசு மற்றும் இராசேஸ்வரி தம்பதியரின் மருமகளும்,வேணுஜன், கஜனா, ஆகியோரின் பாசமிகு தாயரும், மோகன தாஸ்,ரஜனி பிறேமதாஸ் ஆகியோரின் அன்புச் சசோதரியும் கெளரி, பாலச்சந்திரன், சுந்தர வதனி, ரகுநாதன், புஸ்பதேவி, கிரிஜா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (01.10.2013) செவ்வாய்க்கிழமை பி.ப. ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மல்லாகம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் – காளி கோயிலடி மல்லாகம் , 0776000652

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu